புதுச்சேரி அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.பின்னர் இது தொடர்பான தங்கள் கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம் அளித்தனர்.
இதன் பின்னர் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி அரசு ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு,தன்னாட்சி ஊழியர்கள்மூலம் 7 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…