புதுச்சேரி அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புதல்…!

Default Image

புதுச்சேரி அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.பின்னர் இது தொடர்பான  தங்கள் கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம் அளித்தனர்.
இதன் பின்னர் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி  அரசு ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு,தன்னாட்சி ஊழியர்கள்மூலம் 7 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்