புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்பொழுதும் செயல்படுத்தப்படாது !புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்பொழுதும் செயல்படுத்தப்படாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில் , புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்பொழுதும் செயல்படுத்தப்படாது. தமிழகத்தில் அமைந்தால் அதனை தமிழக அரசு கவனித்துக் கொள்ளும்.மேலும் அவசர காலத்தில் தேவைப்படும் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்கவும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்