மகாராஷ்டிரா அரசு ,பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மும்பையை மாற்ற, 250 கோடி ரூபாய் செலவில் ட்ரோன்களை வாங்க முடிவு செய்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளை கண்காணிக்க ட்ரோன்கள் வாங்கப்படும் என்றும், இந்த ட்ரோன்களுக்காக பிரத்யேகமாக செல்போன் ஆப் ஒன்று தயாரிக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது. இந்த ஆப்பை செல்போனில் பதிவிறக்கம் செய்துவைக்கும் பெண்கள், ஆபத்து நேரத்தில் அதிலுள்ள பொத்தானை அழுத்தினால், உடனடியாக அருகாமை காவல்நிலையங்களில் உள்ள ட்ரோன்கள் தானாக இயங்கி, ஆப் காட்டும் வழித்தடத்தில் பயணித்து, சம்பவ இடத்தை அடையும் என்றும் கூறப்படுகிறது. இதனால், ஆபத்தில் சிக்கியுள்ள பெண்ணின் இருப்பிடத்தை போலீசார் விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…