31 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட் 28 மணி நேர கவுண்டவுனுக்கு பிறகு விண்ணில் ஏவப்பட்டது.380 எடை கொண்ட ஹைசிஸ் செயற்கைகோள் வனப்பகுதி , நிலப்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும்.அதேபோல செம்மரக்கட்டை கடத்தல் , மாவோய்ஸ்ட் நடமாட்டம் , வானிலை சீதோஷண நிலை என அனைத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் சிறப்பம்சம் கொண்டது. பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.380 கிலோ எடை கொண்ட இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள்
ஹைசிஸ் வகை செயற்கோள் அமெரிக்கா ஆஸ்திரேலியா , கனடா 8 நாடுகளில் அனுப்பப்பட்டுள்ளது.இந்த செயற்கைகோள் 5 ஆண்டுகளுக்கு புகைப்படங்களை துல்லியமாக அனுப்பும்.இதில் இணையதள வேகத்தை அதிகப்படுத்துவதற்கான செயற்கைகோள்களும் செலுத்தப்படதும் குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…