உலகம் முழுவதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் நிலையில் அதன் பாதிப்பு பரவி வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் பிரேசில் நாட்டின் ரசிகரான ஒருவர் தமது வீடு முழுவதையும் பிரேசில் கொடியின் வண்ணத்தால் பெயின்ட் செய்துள்ளார்.
வீட்டின் பெயரையும் ஹவுஸ் ஆப் பிரேசில் என்று அழைத்துக் கொள்ளும் அவர், வீட்டின் ஜன்னல், கதவுகள், மட்டுமின்றி அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் யாவையும் பிரேசில் விளையாட்டு வீரர்கள் படங்களுடன் அந்நாட்டு கொடியின் வண்ணத்தில் மாற்றியுள்ளார்.
இதனிடையே கொல்கத்தாவில் உள்ள ஒரு பேக்கரியில் உலகக் கோப்பையை முன்னிட்டு பல வகையான கேக்குகளும் இனிப்புகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. கால்பந்து போன்ற பிரம்மாண்டமான கேக் காண்போரை கவர்ந்தது. அர்ஜண்டினா ரசிகரான பேக்கரி உரிமையாளர் தனதுவீட்டை அதன் வண்ணத்தில் மாற்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…