பிரேசில் அரசு பாரம்பரிய விவசாயத்தையும் அதன் விதைகளையும் பாதுகாத்த விவசாயிக்கு சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளது.
செருவயல் ரமணா என்பவர் கேரள மாநிலம் கம்னா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
ரமணாவின் குடும்பத்தினர் பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்றனர்.தற்போது வரை ரமணா தனது நிலத்தில் இயற்கை உரங்களை வைத்து தான் விவசாயம் செய்து வருகிறார்.
இதன் காரணமாகவே பிரேசில் நாட்டில் உள்ள பெலீன் நகரில் உள்ள பெடரல் பல்கலைக்கழகம் ரமணாவை கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக அரசு சார்பில் அழைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…