பிரேசில் அரசு இந்திய விவசாயிக்கு கவுரவம் ..!பிரேசில் அரசு அழைப்பு …!

Default Image

பிரேசில் அரசு பாரம்பரிய விவசாயத்தையும் அதன் விதைகளையும் பாதுகாத்த விவசாயிக்கு சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளது.
செருவயல் ரமணா என்பவர் கேரள மாநிலம் கம்னா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
Image result for kerala  FORMER SERUVAYAL RAMANA
ரமணாவின் குடும்பத்தினர்  பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்றனர்.தற்போது வரை ரமணா தனது நிலத்தில் இயற்கை உரங்களை வைத்து தான் விவசாயம் செய்து வருகிறார்.
இதன் காரணமாகவே பிரேசில் நாட்டில் உள்ள பெலீன் நகரில் உள்ள பெடரல் பல்கலைக்கழகம் ரமணாவை கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக அரசு சார்பில் அழைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்