இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான இரண்டடுக்கு பாலத்தை பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார். அஸ்ஸாம், அருணாசல பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்துக்கான கட்டுமான பணிகளை 2002ஆம் ஆண்டு வாஜ்பாய் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த ரயில் மற்றும் சாலை பாலம் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
4 புள்ளி 94 கிலோமீட்டர் நீளம் கொண்ட இது இந்தியாவின் மிக நீண்ட பாலங்களில் ஒன்றாகும். இதனை பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
DINASUVADU.COM
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…