மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் விளரம்பர தூதராக நடிகை ரவீனா தாண்டனைவை மஹாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது.மும்பை அருகே உள்ள இந்த பூங்கா 103 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தெரிவித்துள்ள ரவீனா, சிறு வயது முதலே சஞ்சய் காந்தி பூங்காவிற்கு சென்று வரும் தமக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம் இது என்றும் கூறியுள்ளார். மேலும் தனது முதல் பணியாக வனத்துறை அமைச்சர் சுதிர் முன்கன்டிவாரையும் சந்தித்து, 13 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் திட்டம் தொடர்பாக ரவீனா தாண்டன் ஆலோசனை நடத்தினார்.
DINASUVADU
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…