குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய சிலையை பிரதமர் நரேந்திரமோடி நேற்று திறந்து வைத்தார்.
சர்தார் வல்லபாய் படேல் சிலையின் பெயர் பலகையில் ‘ஸ்டேச்சு ஆப் யூனிட்டி’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதன் கீழே ‘ஸ்டேச்சு ஆப் யூனிட்டி’ என்ற வார்த்தை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.ஆனால், தமிழில் ‘ஒற்றுமை சிலை’ என்பதற்கு பதிலாக ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. முதுபெரும் மொழிகளில் ஒன்றான தமிழை கொச்சைப்படுத்தி உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதை சுட்டிக்காட்டி கேலி செய்து வருகின்றனர்.
dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…