பிரதமர் மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மம் நிறைந்தவை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 நாட்கள் கழித்தே வாக்கு இயந்திரங்கள் சேகரிப்பு மையத்துக்குச் சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இது குறித்து தனது டுவிட்டரில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மமான வேலைகளைச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதனால், காங்கிரஸ் தொண்டர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…