பிரதமர் பதவியை போல், மத்திய நிதியமைச்சர் பதவி கிடைத்ததும் ஒரு விபத்து தான் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் மன்மோகன் சிங் எழுதிய சேஞ்சிங் இந்தியா புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பேசிய மன்மோகன் சிங், தாம் அமைதியான பிரதமர் என்று கூறும் மக்களுக்கு இந்த புத்தகம் பதில் அளிக்கும் என்றார்.
செய்தியாளர்களை சந்திப்பதில் அஞ்சும் பிரதமராக தாம் ஒருபோதும் இருந்ததாக என்று கூறிய அவர், ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திற்கு பிறகும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் பதவி எப்படி ஒரு விபத்து போல் தற்செயலாக அமைந்ததோ, அதேபோன்று தான் மத்திய நிதியமைச்சராகவும் பணியாற்றினேன் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…