பிரதமர் நரேந்திர மோடி லண்டன் பயணத்தின் போது தெரிவித்த சில கருத்துகள், நோயாளிகளுடனான தங்களது நல்லுறவை பாதிக்கும் என்று, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (Indian Medical Association – IMA) அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் கூட்டமைப்பு, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இங்கிலாந்து மருத்துவத்துறையில் இந்தியர்கள் பெரும்பங்களித்து வரும் நிலையில், பிரதமர் விமர்சித்திருப்பது அதிருப்தியளிப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மருத்துவர்கள் வெளிநாட்டு மாநாடுகளில் பங்கேற்பதாக மோடி கூறியது வருந்தத்தக்கது என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…