Categories: இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனை அமைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் ! ராகுல்காந்தி

Published by
Venu

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைப்பதாக அளித்த வாக்குறுதியைப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றத் தவறிவிட்டதாகக்  குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்குச் சென்றபோது, அங்குள்ள இரும்பாலை மருத்துவமனை பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும் என்றும், பிராமணி ஆற்றில் பாலம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். அந்த வாக்குறுதிகள் குறித்துப் பிரதமருக்கு நினைவூட்டுவதற்காக முக்திகாந்த் பிஸ்வால் என்கிற இளைஞர் ரூர்கேலாவில் இருந்து டெல்லிக்கு 1350கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆக்ரா வந்தபோது மயக்கமடைந்த முக்திகாந்த் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலை அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நிறைவேற்றாத அந்தத் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago