காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைப்பதாக அளித்த வாக்குறுதியைப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்குச் சென்றபோது, அங்குள்ள இரும்பாலை மருத்துவமனை பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும் என்றும், பிராமணி ஆற்றில் பாலம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். அந்த வாக்குறுதிகள் குறித்துப் பிரதமருக்கு நினைவூட்டுவதற்காக முக்திகாந்த் பிஸ்வால் என்கிற இளைஞர் ரூர்கேலாவில் இருந்து டெல்லிக்கு 1350கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆக்ரா வந்தபோது மயக்கமடைந்த முக்திகாந்த் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலை அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நிறைவேற்றாத அந்தத் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…