பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெஷல் டயட்டில் இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், தினமும் 2 கிலோ விமர்சனத்தை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் கலந்துரையாடிய அவர், தாம் எப்போதும் விமர்சனங்களை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். விமர்சனங்களுக்கு தாம் எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அவை தங்கச்சுரங்கம் போன்றவை எனவும் அவர் கூறினார். விமர்சனங்களைப் பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும், விமர்சனங்களே விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருக்க உதவுவதாகவும் மோடி தெரிவித்தார். ஆனால், இப்போது விமர்சனங்கள் வெறுமனே குற்றச்சாட்டுகள் அளவுக்கு தாழ்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெஷல் டயட்டில் இருப்பதாகவும், தினமும் 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே தமது ஆரோக்கியத்தின் ரகசியம் எனவும் பிரதமர் தெரிவித்தார். தாம் வறுமையில் வாழ்ந்தவன் என்பதால், புத்தகத்தை படித்து தான் வறுமையை தெரிந்துகொள்ள வேண்டியதில்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…