பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் மகாரில், ஆன்மீகக் கவி கபீரின் குகை அமைந்துள்ள பகுதிக்கு இன்று சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கபீரின் 500வது பிறந்தநாளை முன்னிட்டு, கவித்துவம் மிக்க ஆன்மீகக் கருத்துகளைப் பரப்புவதற்காக 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கபீர் அகடமிக்கு அங்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த கபீர்தாசரின் சமாதியில் பிரதமர் மோடி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்துவார். சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…