பிரதமர் நரேந்திர மோடிக்கு பயம் ..!அதான் ஒரே மாதத்தில் ஏழாவது முறையாக இதை செய்கிறார் !மணீஷ் திவாரி
பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,பிரதமர் நரேந்திர மோடி ஒரே மாதத்தில் ஏழாவது முறையாக உ.பி.க்கு வந்து இருப்பது, அவரது அச்சத்தைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.