ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிரதமருக்கு இப்போதுதான் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
99 சதவீத பொருள்களை, 18 சதவீதம் மற்றும் அதற்கு குறைவான ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இது குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியின்போது அதிகபட்சமாக 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது என்றே முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால், பாஜக அரசு அதனை மாற்றி அதிகபட்சமாக 28 சதவீதம் என்று நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, கிடைத்துள்ள அதிர்ச்சி வைத்தியத்தின் மூலம் தூக்கம் கலைந்துவிட்ட மோடி, 99 சதவீதப் பொருள்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…