பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருமாதத்தில் ரூ.3500கோடி முடக்கம்…!!

Default Image

பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நவ 2016 – டிச2017க்குள் ரூ.3500கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை முடக்கி மத்திய வருமான வரித்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரையில் பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் 900 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்