பா.ஜ.க.வினர் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கான அவகாசத்தை முதலில் நீட்டித்த தேர்தல் ஆணையம் பின்னர் இந்த உத்தரவை ரத்து செய்தது.
மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இதனை வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கையில் துடைப்பத்துடன் போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…