சமீபகாலமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு போக்சோ சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் தூக்கு தண்டனை விதிக்கப்படும்.
இந்தநிலையில் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஊசி மூலம் பாலியல் முதிர்ச்சியை ஏற்படுத்தும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேகனா காந்தி அனுமதி அளித்ததை தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…