ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. சோபியான் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் மற்றும் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் சேகிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்திய நிலையில், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
DINASUVADU.COM
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…