பாஜக திட்டம் தோல்வி எதிரொலி …!திசைத்திருப்ப, காங்கிரஸ்  மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டுகிறார்…!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

பாஜக ஆட்சி திட்டங்களின் தோல்வியை மறைத்து திசைத்திருப்ப, காங்கிரஸ்  மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டுகிறார் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், பாஜக ஆட்சி திட்டங்களின் தோல்வியை மறைத்து திசைத்திருப்ப, காங்கிரஸ்  மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டுகிறார் .மேலும் கருணாநிதி நினைவேந்தலில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தான் முதலில் அரசியல் பேச துவங்கினார், அதற்குத்தான் நான் பேசினேன் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்