பாஜக தலைவர் ஒருவரை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம் .எல்.ஏ-வின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி மத்திய பிரதேச மாநிலம் தண்டா பகுதில் குழந்தை பலியானது.இந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜகவினர் ஒரே நேரத்தில் சென்றனர்.பின் இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார், உள்ளூர் பா.ஜ.க. தலைவர் பிரதீப் காடியா என்பவரை கன்னத்தில் அறைந்தார்.பலியான குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதில் பாராட்டை பெற வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிரச்சனை வெடித்தது.
இதன் பின் அங்கிருந்த போலீஸார் இருதரப்பையும் தடுத்து பிரித்துவிட்டனர். இதுகுறித்து பிரதீப் காடியா கொடுத்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
DINASUVADU
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…