பாரதிய ஜனதா கட்சி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒரு கேலி கூத்து என்று கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரனாவின் மகனும், பா.ஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான ஹரீஷ் குரானா, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டல்களில் உணவருந்திய பின்னரே போராட்டத்திற் வந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னணியினரான அஜய் மேகான், ஹரூண் யூசூப், அரவீந்தர் சிங் ஆகியோர் உணவருந்தும் படத்தை சுட்டிக்காட்டி உள்ள ஹரீஸ் குரானா, நன்றாக உண்ட பின்னரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் வித்தையை காங்கிரஸ் இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கிண்டலடித்து உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…