பாஜக அரசு ஆந்திராவுக்கு ஏற்பட்ட இழப்பை  ஈடுசெய்யவில்லை!ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

Default Image

பிரதமர் நரேந்திர மோடி  ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார்  என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஆந்திராவுக்கு தெலுங்கானாவை பிரித்ததால் பெரும் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.பாஜக அரசு ஆந்திராவுக்கு ஏற்பட்ட இழப்பை  ஈடுசெய்யவில்லை  என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்