டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
பா.ஜ.க சார்பில் 27 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க குடியரசு தலைவரை நாடியது ஆனால் இதற்கு என்ன காரணம் என்றால் தலைநகர் டெல்லி மருத்துவமனைகளோடு சேர்ந்து நோயாளிகள் நல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சம் மானியம் வழங்க கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி டெல்லி முதல்வர் கேஜிரிவால் தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
இந்த குழுக்களுக்கு தலைவராக ஆம் ஆத்மி கட்சி உள்ள எம்.எல்.ஏக்கள் 27 பேர் பண லாப நோக்கத்தில் பதவி வகிக்கப்பதாக பா.ஜ.க சார்பில் புகார் தொடர்ந்து கூறப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்து பாஜகவினர் ஆம் ஆத்மி கட்சி உள்ள எம்.எல்.ஏக்கள் 27 பேரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி, குடியரசுத் தலைவரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
பாஜகவின் இந்த மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் பாஜகவின் டெல்லி கனவு சல்லி சல்லியாக நொறுங்கியது.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…