Categories: இந்தியா

பாஜகவின் அடுத்த ப்ளான்… ராமருக்கு கட்டப்போகிறார்கள் பெரிய சிலை….!!

Published by
Dinasuvadu desk
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் பிரம்மாண்ட ராமர் சிலை நிறுவும் திட்டம் உள்ளதாக பாஜக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் கடவுள் ராமருக்கு 151 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டம் இருப்பதாக உத்தர பிரதேச பாஜக நிர்வாகி ரிஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
அயோத்தி நகராட்சி மேயராக பதவி வகித்து வரும் உபாத்யாய் மேலும் கூறுகையில், “ தீபாவளி தினத்தன்று ராமர் சிலை நிறுவுவதற்கான திட்டத்தை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பார் எனவும், மண்ணின் தன்மையை ஆய்வு செய்தபின் சிலை எங்கு நிறுவப்படும் என்பதற்கான உரிய அறிவிப்பு வெளியாகும் எனவும் மூன்று இடங்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும்” தெரிவித்தார்

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில், கடவுள்  ராமருக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டத்தை உத்தர பிரதேச அரசு அறிவிக்க உள்ளது.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago