இருப்பினும் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் நேற்று இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அதே மாவட்டத்துக்கு உட்பட்ட நவுசாரா செக்டர் கலல் என்ற இடத்தில் இன்று பாகிஸ்தான் வீரர்கள், இந்திய வீரர்கள் மீது மீண்டும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்தியா தரப்பில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…