பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும் சுப்ரமணியன் சுவாமி…

Default Image

பாகிஸ்தானுக்கு குல்பூஷணை பார்க்க  சென்ற அவரது மனைவியின் தாலி மற்றும்  வளையல், ஆகியவற்றை அகற்றுமாறு பாகிஸ்தான்  அதிகாரிகள் வலியுறுத்தினர். ‘மகாபாரதத்தில் திரௌபதியின் துகிலுரிந்த நடவடிக்கை, போருக்கு வழிவகுத்தது. அதேபோன்று  குல்பூஷ்ண் மனைவிக்கு நடந்த அவமதிப்புக்கு பாகிஸ்தான்  மீது இந்தியா  போர் தொடுக்க வேண்டும்’ என்று சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்…

sources; dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்