அவரது தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில், வெளியுறவு செயலர் ஜெய்சங்கரும் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் சிறையில் உள்ள 70 வயதுக்கு மேலான இந்தியர்கள் மற்றும் இந்தியப் பெண்களை விடுவிக்கும் படி அந்நாட்டு தூதரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசிய அவர், எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லையில் தாக்குதலை நிறுத்தும் வரை, அந்நாட்டுடன் கிரிக்கெட் தொடர் கிடையாது என்றும், தீவிரவாதமும், கிரிக்கெட்டும் கை கோர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
source: dinasuvadu.com
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…