இந்திய ராணுவம் ,எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில், அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தினராலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளாலும் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான,ஆலோசனையை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவட் (Bipin Rawat) தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றிருக்கின்றனர். எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் ஊருடுவலை முறியடிப்பது பற்றியும், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுப்பது பற்றியும் முக்கிய ஆலோசனை நடைபெறுவதாக, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அடிக்கடி இந்திய துருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு, தக்க பாடம் புகட்டுவது பற்றியும் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…