பரபரப்பான சூழ்நிலையில்..! குடியரசு தலைவரின் உரையுடன் ஜனவரி 31-ல் தொடங்குகிறது- நாடாளுமன்றத்தின் முதற் கூட்டத்தொடர்..!

Published by
kavitha
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது.
  • முதற்கட்ட கூட்டத்தொடர் ஜன.,31- பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் பரப்பரப்பான சூழ்நிலைக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த கூட்டத்தொடரில் 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ம்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.ஜனவரி 31ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத்தொடர் ஆனது பிப்ரவரி 11ம் தேதி வரைக்கும் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஜனவரி 31ல் நடைபெறுகின்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரானது பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கூட்டத்தொடரின் 2வது பகுதியாக மார்ச் மாதம் 2ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் அவ்வாறு கூடும் கூட்டத்தொடர் ஏப்ரல் 3ம் தேதி வரை  நடைபெறும் என்று உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

5 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

7 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

9 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

10 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

11 hours ago