பணிந்தது பாகிஸ்தான் ! எல்லைப்பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு திடீர் அழைப்பு..!

Default Image

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தையொட்டி பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பரபரப்பு சற்று தணிந்து அமைதியான சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையில் அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சண்டையை தற்காலிகமாக நிறுத்துமாறு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்