பணமதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு – பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்

Default Image

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அசின் பிரேம்ஜி என்ற பல்கலைக்கழகம் நடத்திய, ” ஸ்டேட் ஆப் வொர்கிங் இந்தியா” என்ற வேலை வாய்ப்பு குறித்த ஆய்வில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு நாட்டில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வேலை இழப்பில், கிராம புறங்களில் உள்ள 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான் அதிகம் பாதிக்கபட்டுள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்