பசுக்களை பாதுகாப்பதாக கூறி வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை!உச்ச நீதிமன்றம் உத்தரவு

Default Image

பசுக்களை பாதுகாப்பதாக கூறி வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்