நேபாள நாட்டில் உள்ள கைலாஷ்,மானசரோவருக்கு ஆண்டுதோறும் இந்திய பக்தர்கள் யாத்திரை போவது வழக்கம்.
அதே போல இந்த ஆண்டும் பக்தர்கள் யாத்திரை சென்றனர்.இருப்பினும் அங்கு நிலபும் கடும் பனி,மழை , நிலச்சரிவு போன்ற காரணத்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு சென்ற பயணிகள் திரும்ப இந்தியாவிற்கு கொன்றவரும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.
சிம்மிகாட் பகுதியில் சிக்கிதவித்த 143 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் இந்திய வந்தனர்.இதுவரை மொத்தமாக 600க்கும் மேட்பட்ட பயணிகள் காப்பாற்றபட்டுள்ளனர்.இதில் தமிழகத்தை சேர்ந்த 16 பயணிகள் சென்னை திரும்பினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…