நேபாளத்தில் சிக்கியவர்கள் மீட்பு..!

Default Image

நேபாள நாட்டில் உள்ள கைலாஷ்,மானசரோவருக்கு ஆண்டுதோறும் இந்திய பக்தர்கள் யாத்திரை போவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டும் பக்தர்கள் யாத்திரை சென்றனர்.இருப்பினும் அங்கு நிலபும் கடும் பனி,மழை , நிலச்சரிவு போன்ற காரணத்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு சென்ற பயணிகள் திரும்ப இந்தியாவிற்கு கொன்றவரும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

சிம்மிகாட் பகுதியில் சிக்கிதவித்த 143 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் இந்திய வந்தனர்.இதுவரை மொத்தமாக 600க்கும் மேட்பட்ட பயணிகள் காப்பாற்றபட்டுள்ளனர்.இதில் தமிழகத்தை சேர்ந்த 16 பயணிகள் சென்னை திரும்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்