சபரிமலையின் புனிதத்தைக் காக்கும் பக்தர்களின் பக்கம் பாஜக நிற்கிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் நிர்வாகக் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருப்பதாகவும், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் நெருப்போடு விளையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே பாஜக தலைவர் அமித்ஷாவின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரான கொள்கைகளை அமித் ஷா கொண்டிருப்பதையே இது உணர்த்துவதாகவும் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
dinasuvadu.com
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…