நீரவ் மோடி லண்டனில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!

Default Image

ரூ.14,000 கோடி வங்கிக்கடன் மோசடி செய்த நீரவ் மோடி லண்டனில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டை முடக்கிவி்ட்டதாக பிப்-ல் இந்தியா அறிவித்தது. ஆனால் இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி நீரவ் மோடி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே மாதம் நீரவ் மோடி லண்டன் சென்றதாக சர்வதேச போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்