நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் விடுதலையாக உள்ளார்.நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்,நீதிபதிகளின் செயல்பாடுகள் ஆகியவைகளை பற்றி விமர்சித்த நீதிபதி கர்ணன் ஜீன் 20ஆம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார்.இப்போது 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு கொல்கத்தா சிறையிலிருந்து விடுதலையாகிறார்.
இவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…