நீட் தேர்வு வினாக்களில் மொழிபெயர்ப்பு சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேசிய தேர்வு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் நிலவிய நிலையில், குறிப்பாக மொழிப்பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிகளை சுட்டிக்கட்டி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன் படி, இந்தாண்டு நடைபெறும் நீட் தேர்வில் மொழிபெயர்ப்பு வினாக்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU.COM
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…