மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படசூழலில் நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கு உள்ள 25 வயது என்ற வரம்பை தளர்க்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீட் தேர்வை பொது பிரிவினர் யாரு வேண்டுமானாலும் எழுதலாம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 25 என்ற வயது வரம்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவினர் 25 வயதுக்குள் இருக்க வேண்டுமென்றும் , இடஒதுக்கீடு பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டுமென்று வரையறுக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் மனுதாரர் தரப்பில் நீட் தேர்வுக்கு வயது வரம்பு ஒரு பிரச்சனையாக இருக்கிறது.எனவே நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவினருக்கு 25 வயது என்று நிர்ணயிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டது. இதற்க்கு முறையான விளக்க அளிக்க கோரியும் அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நீதிபதிகள் நீட் தேர்வு எழுத வயது வரம்பு தடை கிடையாது.2019ஆம் ஆண்டு நீட் தேர்வை பொது பிரிவினர் யாரு வேண்டுமானாலும் நீட் தேர்வை எழுதலாம், வயது வரம்பு கட்டாயமில்லை இல்லை என்று உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி இந்த நீதிமன்ற உத்தரவு ஒரு இடைக்கால உத்தரவு என்று அதற்குள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மாறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
DINASUVADU.COM
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…