நீட் இனி உங்கள் மாவட்டத்திலேயே எழுதலாம் மத்திய அரசு அதிரடி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி ,நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார்.இதனிடையில் நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது .
நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது குறித்து மாநிலங்களவையில், அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் கேள்வி எழுப்பினார். தமிழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், வெளிமாநிலத்திற்கு சென்று தேர்வுஎழுதுவதை சுட்டிக்காட்டினார்
இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்களே நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்,அதில் ஏற்பட்ட பிழைக்கு தமிழக அரசே பொறுப்பு என தெறிவித்தார் . அடுத்த ஆண்டு முதல் அவரவர் மாவட்டங்களிலேயே மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியும் என்றும் ஜவடேகர் பதிலளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024