நீங்க நினைச்சா நான் மீண்டும் முதலமைச்சர் …!பரபரப்பாக பேசிய முன்னாள் முதலமைச்சர்

Default Image

மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் கர்நாடக முதல்வராவேன் என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ஹசன் என்ற மாவட்டத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில்,மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் கர்நாடக முதல்வராவேன். 2வது முறையாக முதல்வராவதை எதிர்க்கட்சிகள் கைகோர்த்து தடுத்தது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணமானது என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்