நிர்பயா பலாத்கார, கொலை குற்றவாளிகளுக்கு உடடினயாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த நிகழ்வின் 6 -ம் ஆண்டு நினைவு தினத்தை மகளிர் அமைப்புகள் இன்று அனுசரித்து வருகின்றன. இதனையொட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆசா தேவி, குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதுகுறித்த வழக்கில் உடனடியாக தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…