Categories: இந்தியா

நிபா வைரஸ்..!கேரளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!!

Published by
kavitha

கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்தியக் சுகாதாரத்துறைக் குழு கேரளா மாநிலத்திற்கு விரைந்து அங்கு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கேரள அரசு நிபா வைரஸ் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்நிலையில் கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கண்ணூரில் உள்ள தலைசேரி அரசு மருத்துவமனையில் நிபா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரள அரசு நிபா வைரஸ் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்நிலையில் கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கண்ணூரில் உள்ள தலைசேரி அரசு மருத்துவமனையில் நிபா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் நிபா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

8 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

16 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

16 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

16 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

16 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

16 hours ago