Categories: இந்தியா

நித்தியானந்தா_வை போல சிக்கிய பிரபல சாமியார்…!!

Published by
Dinasuvadu desk
டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வரும் பிரபல சாமியார் தாதி மகராஜ் இவர் மீது பாலியல் தொடர்பில் CBI வழக்கு பதிந்துள்ளது.
டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வரும் பிரபல சாமியார் தாதி மகராஜ். இவர் மீது ஒரு பெண் டெல்லி பதேபூர் பேரி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அதில் தாதி மகராஜ் தனது ஆசிரமங்களில் வைத்து தன்னை கற்பழித்து விட்டதாகவும், இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு மகராஜின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்ததாகவும் அவர் கூறி இருந்தார்.
இது தொடர்பாக டெல்லி போலீசார் கடந்த ஜூன் மாதம் 22–ந் தேதி தாதி மகராஜிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தன் மீதான புகாரை சாமியார் மறுத்தார். அதன்பின்னர் போலீசார் வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அந்த பெண் டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சாமியார் தாதி மகராஜ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago