தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை நிதிஷ்குமார் துண்டித்துக்கொண்டால் மீண்டும் மகாகூட்டணியை அமைக்கலாம் எனக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோகில் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்து வென்றன. பின்னர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஷ்டிரிய ஜனதாதளம் விலக்கிக்கொண்டது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்தது.
இந்நிலையில் பீகார் காங்கிரஸ் பொறுப்பாளரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சக்தி சிங் கோகில், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை நிதிஷ்குமார் துண்டித்துக்கொண்டால் பீகாரில் மீண்டும் மகாகூட்டணியை அமைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…